ஞாயிறு, 3 மே, 2015

அன்புடன் பாட்டி


                               மீண்டும் வருகிறேன்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.சில மாதங்களாக என்னால் எழுத இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கிவிட்டேன். உங்கள் அனைவரின் ஆதரவும் கருத்துகளும் எனக்கு உற்சாகமூட்டுபவை. தவறாமல் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புப் பாட்டி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 கருத்துகள்: