வியாழன், 1 ஆகஸ்ட், 2019

அரசகுமாரன் அமரசிம்மன்.

அத்தியாயம் 22.
சற்றே திடுக்கிட்டான் கரடி உருவில் இருந்த அமரசிம்மன்.
அமரா சீக்கிரம் முட்டைகளை உடை.
அருவத்தின் குரலால் தைரியம் வரப்பெற்றவன் தன் கையிலிருந்த முட்டையை தரையில் போட்டு உடைத்தான்.காங்கேயனின் ஒருகால்இற்றுவிழுந்தது
உதைக்க எண்ணம் கொண்டு
ஓடி வந்தவன் ஓலமிட்டபடிவிழுந்தான்.