வெள்ளி, 19 அக்டோபர், 2018

பாட்டி சொன்ன கதை

          அன்புள்ள பேரக் குழந்தைகளே பாட்டியின் நல்வாழ்த்துக்கள் 
இதுவரை உங்கள் அக்காக்கள் அண்ணன்களுக்கு கதை சொல்லி வந்தேன்.இனி எங்கள் தாத்தா பாட்டி எங்களுக்குச் சொன்ன கதைகளை உங்களுக்குச்  சொல்லப் போகிறேன். இந்தக் கதைகளை உங்கள் பாட்டி தாத்தாக்கள் படித்து உங்களுக்குச் சொல்வார்கள்.இவை எல்லாமே பழைய கேட்ட கதைகள்தான்.ஆனாலும் புதிதாகக் கேட்கும் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புப் பாட்டி

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக