ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அறிவிப்பு

அன்புத் தோழமைகளே,
சில மாதங்களாக  தளத்தைப் பார்க்க  இயலாமலிருந்தேன்.
இப்போது மீண்டும் வந்துள்ளேன் முதலில் துவைத மதப் பெரியோராகிய மதுவாச்சாரியாரின் கதையை நாடகமாக்கித் தந்துள்ளேன்.என்பின்னே தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.அன்புடன் 
ருக்மணி சேஷசாயி 
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

6 கருத்துகள்: