வெள்ளி, 18 அக்டோபர், 2019

Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:54 PM
Subject: Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Mon, 6 Feb 2017 at 12:26
Subject: Re: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


வணக்கம்.இந்த பகுதி வந்து சேர்ந்த உடன் எனக்குத் தெரிய படுத்தவும்.

2017-01-28 11:45 GMT+05:30 Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>:
                                       காட்சி---14                      

(மத்வாச்சாரியார் அமர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்.அங்கு பத்மநாபர் வருகிறார்.)
பத்மநாபர்;ஸ்வாமி,தாங்கள் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல் எதைப் பற்றியது என நான் தெரிந்து கொள்ளலாமா ஸ்வாமி?

மதவாச்சாரியார்;(புன்னகையுடன்)இதுவா, நாம் வடநாடு யாத்திரை சென்றிருந்த போது திரிவிக்ரம பண்டிதருடன் தொடர்ந்து வாதிட்டோமல்லவா?அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்,

பத்மநாபர்;ஆ...ஆமாம்,ஆமாம். அனுவ்யாக்யானம் என்ற  ப்ரம்ம 
சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதக் கேட்டுக் கொண்டாரே , அந்த 
நூலா, ஆஹா.
மத்வர்;(புன்னகையுடன் தலையசைத்து) ஆமாம் அதுவேதான்.
இதோ முடித்து விட்டேன்.இந்தா, மஹாபாரத தாத்பர்ய நிர்ணய,
கீதாபாஷ்யம், உபநிஷத் விளக்கம், இவற்றோடு இதையும் சேர்த்து 
உடுப்பி  கிருஷ்ணரின் பாதத்தில் வைத்துவிட்டு வா.
பத்மநாபர்;ஸ்வாமி, தாங்கள் எழுதிய இந்த 37 நூல்களையும் சர்வமூல என்று அழைக்கலாமல்லவா ஸ்வாமி? 
மத்வர்;(அதே புன்னகையுடன்)ம்..ம்..
சரி.சீடர்கள் காத்திருப்பார்கள். சீக்கிரம் அனந்தேஸ்வரர் ஆலய மண்டபம் வந்து சேர்.
பத்மநாபர்;அப்படியே ஸ்வாமி.
(போகிறார்கள்)
                                        காட்சி---15 

(மேடையில் மத்வர் அமர்ந்திருக்க சீடர்கள் நிற்கிறார்கள் கையை உயர்த்தி ஆசிவழங்கிய மத்வர் மறைகிறார்.அங்கு மலர்மாரி பொழிகிறது.
சீடர்கள்;(பதறியபடி)ஸ்வாமி, குருவே, குருவே, எங்கே இங்குதான் இருந்தார். மறைந்து விட்டாரே மலருக்குள் தேடியபடி குருவே.
நமது குரு ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியை அடைந்துவிட்டார்.
எல்லோரும் ஹரிசர்வோத்தமா, வாயு ஜீவோத்தமா  என கூவுகின்றனர்.
                                 
                            ( நிறைவடைந்தது.)














--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக